நாகை கடற்கரையில் செஸ் ஒலிம்பியாட் மணல் சிற்பம்

x
தினத்தந்தி 28 July 2022 10:38 PM IST
நாகை கடற்கரையில் செஸ் ஒலிம்பியாட் மணல் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம்
மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது.இதை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் 'நமது செஸ், நமது பெருமை' என்ற கருத்தை முன்னிறுத்தி ஆசிரியர் ஒருவர் செஸ் ஒலிம்பியாட் சின்னத்துடன் (தம்பி) மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





