செல்போன் திருடிய 8-ம் வகுப்பு மாணவன் கைது

செல்போன் திருடிய 8-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.
ஓமலூர்:-
ஓமலூர் அடுத்த புது காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 53). இவரது வீட்டுக்குள் அதே பகுதியை சேர்ந்த 13 வயதான 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





