- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சந்தானராமர் கோவில் குளத்தில் தூய்மை பணி



சந்தானராமர் கோவில் குளத்தில் தூய்மை பணி நடந்தது.
நீடாமங்கலத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி சந்தானராமசாமி கோவில் தெப்பக்குளத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை பணி நடந்தது. இந்த பணியில் பேரூராட்சி தலைவர் ராமராஜ் தலைமையில் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகாதேவி, காந்தி கார்த்திக், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற் பார்வையாளர் அசோகன், திடக்கழிவு மேலாண்மை பயிற்சியாளர் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire