காவிரி ஆற்று பாலம் மூடல்

x
தினத்தந்தி 21 Nov 2022 2:54 AM IST
காவிரி ஆற்று பாலம் மூடப்பட்டது.
திருச்சி
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அந்த பாலம் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





