கடலோர போலீசார் தீவிர ரோந்து

x
தினத்தந்தி 28 Jun 2022 11:48 PM IST
கடலோர போலீசார் தீவிர ரோந்து
ராமநாதபுரம்
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுவருலை தடுக்க கவாச் என்னும் பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதற்காக பாம்பன் தூக்குப்பாலம் கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர போலீசாரின் அதிவேக படகு.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





