ஓடும் ரெயிலை நிறுத்தி மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள் - திருவள்ளூரில் பரபரப்பு


ஓடும் ரெயிலை நிறுத்தி மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள் - திருவள்ளூரில் பரபரப்பு
x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையத்தில், புறநகர் ரெயிலில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையத்தில், புறநகர் ரெயிலில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பெரியகாவனம் அருகே புறநகர் ரெயிலை நிறுத்தி, இருதரப்பு கல்லூரி மாணவர்கள் கத்தியுடனும், கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் காயமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story