- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டியவிமானம் திடீர் ரத்து; பயணிகள் அவதி



சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய விமானம் திடீர் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னையில் இருந்து புறப்பட்டு, தினமும் பகல் 11.30 மணிக்கு ஒரு விமானம் மதுரை வந்தடையும். மீண்டும் அந்த விமானம் மதுரையில் இருந்து 12.05 மணிக்கு சென்னை புறப்படும். நேற்று அதில் சென்னை செல்ல 90 பேர் முன்பதிவு செய்து காத்திருந்தனர். இந்த நிலையில், மதுரை வர வேண்டிய அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானம் திடீரென ரத்தானதால் பயணிகள் அந்த விமான நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் கார்கள், வேறு விமானங்கள் மூலமாக சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. விமானம் திடீரென ரத்தானதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire