- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பஸ்சில் கடத்தி வந்த 67 கிலோ குட்கா பறிமுதல்



ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் கடத்தி வந்த 67 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஓசூரில் இருந்து பழனி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பை ஒன்று கேட்பாரற்று இருந்தது. போலீசார் அந்த பையை சோதனை செய்தபோது 67 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா, குட்கா ஆகியவை இருந்தது. அதன் மதிப்பு ரூ.54 ஆயிரம் ஆகும். தொடர்ந்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். பஸ்சில் குட்கா கடத்தி வந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire