கட்டிட தொழிலாளி தற்கொலை


கட்டிட தொழிலாளி தற்கொலை
x

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே செஞ்சேரி-செட்டிக்குளம் பிரிவு சாலையை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு ஆண், பெண் குழந்தைகளும் உள்ளனர். சுமதி நேரம் சரியில்லையென்று குழந்தைகளுடன் ஈச்சம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மஞ்சுநாதன் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாதன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story