கட்டிட தொழிலாளி தற்கொலை

நெல்லை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே மேலத்தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் சப்பாணி மகன் மாரியப்பன் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாம். இந்தநிலையில் இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





