- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கனிமவள பாதுகாப்பு குறித்த ஆலோசனை



கனிமவள பாதுகாப்பு குறித்த ஆலோசனை நடந்தது.
தமிழ்நாடு கனிமவள பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் காந்திகிராமத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தலைவர் தேக்கமலை தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத், துணை செயலாளர் சக்திவேல் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு புறம்போக்கு கல்குவாரிகளை உடனடியாக ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும், கரூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் கல் குவாரிகளை மூட வேண்டும், ராட்ச எந்திரங்களை கொண்டு பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால் விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், குடி நீர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், துணை தலைவர் முல்லை அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire