கொரோனாவுக்கு 6 பேர் பாதிப்பு


கொரோனாவுக்கு 6 பேர் பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 6 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 5 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதியானது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், வாழப்பாடியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story