தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 107 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், நேற்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 107 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், நேற்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. இதைப்போல, நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story