நல்லம்பள்ளி அருகேவனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே முத்துகோம்பை பகுதியில் உள்ள புளியமரத்து வனப்பகுதியில் கேட்பாரற்று 2 நாட்டுத்துப்பாக்கிகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





