சூளகிரி அருகேஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு


சூளகிரி அருகேஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு
x
தினத்தந்தி 30 April 2023 7:00 PM GMT (Updated: 30 April 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ராகவன் வரும் பசு ஒரே சமயத்தில் 2 ஆண் கன்றுகளை ஈன்றது. தற்போது பசு ஈன்றுள்ள 2 ஆண் கன்றுகளும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.


Next Story