சூளகிரி அருகேஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு

சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ராகவன் வரும் பசு ஒரே சமயத்தில் 2 ஆண் கன்றுகளை ஈன்றது. தற்போது பசு ஈன்றுள்ள 2 ஆண் கன்றுகளும் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





