இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு

திருச்செந்தூரில் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் அய்யா வைகுண்டர் அவதாரபதி பின்புறம் உள்ள கடற்கரையில் சுமார் 3 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட கடல் பசு மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கடல் பசு மீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





