இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு

இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது.
மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறை அலுவலர் சைமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த கடல் பசு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





