அரூரில்லாரி மோதி பெண் சாவு

அரூர்:
அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சித்ரா (வயது 40). அதேபகுதியை சேர்ந்தவர்கள் செல்லி (42), புதூரா(44). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பஸ் நிலைய பகுதியில் கடை கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் சித்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





