- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மரத்தில் இருந்து விழுந்த சிறுவன் சாவு



கெலமங்கலம் அருகே மரத்தில் இருந்து விழுந்த சிறுவன் இறந்தான்.
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே உள்ள காளிநாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் வேலு (வயது 10). இவன் காளிநாயக்கனப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 10-ம் தேதி சிறுவன் வேலு வீட்டின் அருகில் இருந்த மரத்தில் எறிய போது தவறி கீழே விழுந்தான். இதில் அவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவனை பெற்றோர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் வேலு பரிதாபமாக இறந்தான். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire