- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வயிற்று வலிக்கு சோடா குடித்த சிறுமி சாவு



ஆற்காடு அருகே வயிற்று வலிக்கு சோடா குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் தாஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது மகள் அபிராமி (வயது 16). 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்தநிலையில் நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று உள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த கடையில் சோடா வாங்கி குடித்து விட்டு தூங்கியுள்ளார்.
காலையில் அபிராமியின் வாயில் நுரை தள்ளி உள்ளது. அவரை உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிராமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire