- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிப்பு



மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கிறது.
தண்டராம்பட்டு
மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119அடி உயரம் கொண்டது இதில் 117 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த அணையை பார்ப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்த தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அணையில் உள்ள 9 ஷட்டர்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஒளிரச் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் சாத்தனூர் அணைக்குள் இருப்பதற்கு அனுமதி இல்லாததால் இந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகளால் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire