- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கண்மாயில் தவறி விழுந்து மான் சாவு



வெள்ளையபுரம் அருகே கண்மாயில் தவறி விழுந்து மான் இறந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள பதனக்குடி, சிறுகம்பையூர் கண்மாய் பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருப்பதால் இப்பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றி திரிகின்றன. நேற்று பதனக்குடி கண்மாயில் தண்ணீர் குடிப்பதற்காக சென்ற மான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அறிந்த கிராம மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் செந்தில் முருகன் வனத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பெயரில் வனத்துறை அலுவலர்கள் உயிரிழந்த மானை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire