ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பதவி உயர்வு தொடர்பான அரசு உத்தரவு வெளியிட வலியுறுத்தி வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி யூனியன் அலுவலகங்களிலும் மற்றும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 110 பெண்கள் உள்பட 290 பேர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





