கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர்கள் குமரன், பொன்ராஜ், பலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். இதேபோன்று நெல்லை டவுன் தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





