- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி



பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) கார்த்திகை மாத பிரதோஷம் ஆகும். கார்த்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மழை பெய்யாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பக்தர்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து கோவிலுக்கு வர வேண்டுமெனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire