முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்

x
தினத்தந்தி 28 Sept 2023 12:00 AM IST
முதுகுளத்தூர் அருகே முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள செல்லி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





