விநாயகர் சிலைக்கு குடைபிடித்த பக்தர்கள்

விநாயகர் சிலைக்கு பக்தர்கள் குடைபிடித்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி அரியலூர் நகரில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, நேற்று ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது மழை பெய்தது. கொட்டிய மழையில் நனைந்து கரையாமல் இருப்பதற்காக விநாயகர் சிலைக்கு பக்தர்கள் குடைபிடித்து சென்றதை படத்தில் காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





