பூக்குழி இறங்கிய பக்தர்கள்


பூக்குழி இறங்கிய பக்தர்கள்
x

ராஜபாளையம் அருகே பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே சேத்தூர் எக்கலா தேவி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி பூக்குழி திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.


Next Story