பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
பர்கூர்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கஜேந்திர சிங் (வயது 28). இவர் பர்கூர் தாலுகா ஜெகதேவியில் தங்கி அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3-ந் தேதி எலக்ட்ரிக்கல் மோட்டார் ஒன்றின் பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்ேபாது திடீரென மின்சாரம் தாக்கியதில் கஜேந்திரசிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





