குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி

குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி
சூளகிரி:
சூளகிரி தாலுகா கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் ரத்தினா (வயது 52). இவர் ஓசூர் சானசந்திரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 27-ந் தேதி குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





