கலந்துரையாடல்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75-வது ஆண்டு அமுதப்பெருவிழாவையொட்டி கலந்துரையாடல் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75-வது ஆண்டு அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தினையொட்டி பிரதமர் மோடி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





