வேப்பனப்பள்ளி பகுதியில்பொதுமக்களை அதிகளவில் பாதிக்கும் கண் நோய்
வேப்பனப்பள்ளி பகுதியில் பொதுமக்களை அதிகளவில் கண் நோய் பாதித்துள்ளது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் கண்களை பாதிக்கும் `மெட்ராஸ் ஐ' நோய் பரவி வருகிறது. வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், தமாண்டரப்பள்ளி, பண்ணப்பள்ளி, நேரலகிரி, எட்டிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக சிறப்பு முகாம்கள் அமைத்து நோய் பரவலை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





