மதுரையில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு


மதுரையில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
x

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, வருகிற 27, 29, மற்றும் 30 ஆகிய நாட்களில் அனைத்து விதமான மதுபான கடைகளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரவுகள் மீறுவோர்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


Next Story