சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜனவரி 10ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 4 பேர் வரும் ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராசா மீதான வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





