அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய்கள் தொல்லை

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உணவு கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள் கூட்டமாக வந்து அங்கு முற்றுகையிடுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவோருக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், அதன் மூலம் நாய்கள் முற்றுகையிடுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





