மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் டிரோன்: 2 பேரிடம் விசாரணை

பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேல் டிரோன் இயக்கிய இரண்டு பெண் பொறியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் மேல் பறந்த டிரோன் கேமரா, கோபுரத்தில் மோதி கீழே விழுந்த நிலையில், 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலின் மேல் டிரோன் இயக்கிய பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





