மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் டிரோன்: 2 பேரிடம் விசாரணை


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் டிரோன்: 2 பேரிடம் விசாரணை
x

பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை,

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேல் டிரோன் இயக்கிய இரண்டு பெண் பொறியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் மேல் பறந்த டிரோன் கேமரா, கோபுரத்தில் மோதி கீழே விழுந்த நிலையில், 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலின் மேல் டிரோன் இயக்கிய பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story