- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பலத்த மழையால் கட்டிட சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது



பலத்த மழையால் கட்டிட சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. விடிய விடிய சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த இந்த மழையால் ஸ்ரீரங்கத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் மூலத்தோப்பில் ஒரு சில குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. வடக்குவாசல் கொள்ளிடக் கரையில் உள்ள விஷ்ணு பாதம் கட்டிடத்தில் தர்ப்பணம் செய்யும் இடத்தில் இருந்த பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையின் மேல் விழுந்தது. இதில் மாட்டுக்கொட்டகையில் இருந்த ஒரு மாடு இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி மாட்டை பத்திரமாக மீட்டனர். லேசான காயங்களுடன் மாடு உயிர் தப்பியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire