- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதிய கல்விக் கொள்கையை சிலர் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை - மத்திய கல்வித் துறை மந்திரி



இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புகளில் அனைத்து தரப்பினரும் நேர்மறையான கருத்துகளையே கூறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொல்கத்தா,
புதிய கல்விக்கொள்கையை சிலர் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய கல்விக்கொள்கை, வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கக்கூடியது. புதிய கல்விக்கொள்கையை சிலர் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை
இது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புகளில் அனைத்து தரப்பினரும் நேர்மறையான கருத்துகளையே கூறி இருப்பதாகவும் மேற்கு வங்கத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire