மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

மது விற்ற முதியவர் கைது

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட துவரங்காடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 60) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story