மின் மோட்டார் திருடியவர் கைது

சூளகிரி அருகே மின்மோட்டார் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சூளகிரி:
சூளகிரி அருகே மின்மோட்டார் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சூளகிரி தாலுகா முதுகுறுக்கி அருகே சூளகுண்டாவை சேர்ந்த விவசாயி பிரபாகரன் (வயது 29). இவரது தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரை மர்மநபர் திருடினார். இதை கவனித்த பிரபாகரன், அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பேரிகை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபரின் பெயர் சங்கர் (32) என்பதும், சூளகிரி தாலுகா முதுகுறுக்கி அருகே மகாதேவபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் உடனே சங்கரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





