- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின் கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் நிறுத்தம்



கொள்ளிடம் பகுதியில் மின் கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே பூசை நகர் பகுதியில் இருந்த ஒரு புங்கமரம் திடீரென முறிந்து மின் கம்பம் மற்றும் கம்பிகள் மீது சாய்ந்தது. இதனால் மின் கம்பி அறுந்து மின் கம்பம் தெருவில் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து மின் கம்பத்தை நட்டு மின் கம்பியை சரிசெய்து சீரான மின்சாரம் வழங்கினர். இதனால் கொள்ளிடம் பூசை நகர், குத்தவக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி நேர மின் தடைக்குப் பிறகு மீண்டும் மாலை மின்சாரம் வழக்கமாக வழங்கப்பட்டது. மின் கம்பிகள் தெருவில் அறுந்து விழுந்த போது அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire