கல்வராயன்மலையில்சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில்சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:45 PM GMT)

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கல்வராயன் மலையில் உள்ள கீழ் கொட்டாய் வனப்பகுதியில் கரியாலூர் போலீஸ் தனி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார், குரும்பாலூர் வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1500 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து, அதை கீழேகொட்டி அழித்தனர். இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story