மாணவர்களுக்கான கட்டுரை போட்டி

மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டி நடந்தது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாநில வளர்ச்சியில் காவலரின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், காவலரின் பணிகள் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியை பள்ளியின் தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தேவகோட்டை தாலுகா சார்பு ஆய்வாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். வரலாறு பட்டதாரி ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக செயல்பட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





