தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 45 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 107 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 176 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள்.
இவர்களில் தர்மபுரி அரசு மாதிரி பள்ளி, சித்தேரி பழங்குடியினர் நல பள்ளி ஆகிய 2 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளிகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 45 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





