- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோர்ட்டில் கண் பரிசோதனை முகாம்



நெல்லை கோர்ட்டில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க கட்டிடத்தில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் கண் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் அகர்வால் கண் ஆஸ்பத்திரி டாக்டர் அஞ்சனா தலைமையில் மருத்துவ பணியாளர்கள் வக்கீல்களுக்கு கண் பரிசோதனை செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதில் நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நெல்சன் ஜெபராஜ் நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire