- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கண் சிகிச்சை முகாம்



கலவையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, மணி தங்க மாளிகை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 181-வது கண் சிகிச்சை முகாமை நடத்தின. மாவட்ட கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத் தலைமை தாங்கினார். கலவை தாசில்தார் மதிவாணன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 485 நபர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களில் 175 பேர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமை மணி, மதிமாறன், சீனிவாசன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire