- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போடியில் போலி டாக்டர் கைது



போடியில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளா தேவிக்கு போடி பகுதியில் போலி டாக்டர்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலி டாக்டர்கள் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி அரசு டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போடியில் அரசு டாக்டர் பாலமுருகன் தலைமையில் ஒரு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போடி நகர் போலீஸ்நிலையம் அருகே உள்ள கிளினிக் ஒன்றில் அவர்கள் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு டாக்டராக இருந்த நாகராஜ் என்பவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் டாக்டர் பாலமுருகன் புகார் கொடுத்தன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் நாகராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire