- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாயி பலி



மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி
சுரண்டை:
சுரண்டை அருகே வெள்ளக்கால் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் பேச்சிமுத்து (வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் வெள்ளகால் கிராமத்தில் இருந்து வீரகேரளம்புதூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு ேமாட்டார்சைக்கிள் மோதியதில் பேச்சிமுத்து தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் காயமடைந்த பேச்சிமுத்து சம்பவ இடத்திலே பலியானார். மோதிய மோட்டார்சைக்கிளில் வந்த ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் சூர்யா (21) படுகாயம் அடைந்தார். அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire