விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x

சுரண்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே சேர்ந்தமரத்தை அடுத்த பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). விவசாயியான இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story