போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை

போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆனி மாதம் பெய்த மழையின் காரணமாக தங்களது நிலங்களை உழுது விதை விதைப்பதற்காக தயாராக வைத்திருந்தார்கள். ஆனால் ஆடி மாதம் பிறந்து 20 நாட்களாகியும் போதிய மழை பெய்யாததால் பருத்தி, மக்காசோளம், எள், கடலை போன்ற பயிர்களை விதைத்துள்ள விவசாயிகள் எப்போது மழை பெய்யும் என கவலை அடைந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





